முதல் மதிப்பெண் மாணவருக்கு கார் பரிசு- தர்மபுரி பள்ளி அசத்தல்
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: தருமபுரியில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
நடந்து முடித்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் தருமபுரி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றார் பச்சமுத்து மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவர் ஏ.சேரன் செங்குட்டுவன்.
அவருக்கு அம்மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தால் புதிய கார் வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சேலம் மாநகர காவல் ஆணையர் எ.அமல்ராஜ், மாணவர் ஏ.சேரன் செங்குட்டுவனை பாராட்டி கார் சாவியை வழங்கினார்.












Click it and Unblock the Notifications