#KeluChennaiKelu... மக்கள் தொண்டுக்கு நான் எப்போதும் ரெடி.. சபாஷ் ஜெ. அன்பழகன்!
சென்னை: மக்களுக்கு தொண்டாற்ற நான் எப்போதும் தயார் என்று அறிவித்துள்ளார் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று அறப்போர் இயக்கம் சார்பில் கேளு சென்னை கேளு என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சென்னை வெள்ளம் தொடர்பான கூட்டம் இது. ஆனால் யாருமே வரவில்லை. திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் மட்டும் இதில் கலந்து கொண்டு பேசினார். மக்களின் கருத்துக்களையும் கேட்டார்.
இதுகுறித்து தனது பேஸ்புக்கில் அவர் போட்டுள்ள கருத்து:
கேளு சென்னை கேளு..!
சென்னை மழை வெள்ளத்தில் மீண்டும் மூழ்காமல் காக்க அறப்போர் இயக்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நான் கலந்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தோம்.

இக்கூட்டத்தை வெகு விமர்சையாக நடத்திய அறப்போர் இயக்கத்தின் தோழர்களுக்கு எனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் தொண்டு செய்ய துடிக்கும் அனைவருக்கும் என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு என்று கூறியுள்ளார் அன்பழகன்.

-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications