இரட்டை இலை சின்னம் தங்களுக்குதான்.. துணை முதல்வர் ஓபிஎஸ் நம்பிக்கை
இரட்டை இலைச் சின்னம் தங்களுக்குதான் கிடைக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: இரட்டை இலைச் சின்னம் தங்களுக்குதான் கிடைக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்கே நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து தலைமை கழகம் அறிவிக்கும் என்றார்.

மேலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்த ஆராய்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். மேலும் இரட்டை இலைச் சின்னம் தங்களுக்குதான் கிடைக்கும் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications