சென்னை கோயம்பேடில் 14 கிலோ கேட்டமைன் போதைபொருள் பறிமுதல் - 2 பேர் கைது

சென்னை கோயம்பேடு அருகே வாகன சோதனையில், 14.65 கிலோ கேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கேட்டமைன் போதை மருந்தை மலேசியாவுக்கு கடத்த முயன்ற 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை கோயம்பேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள், ஒசூரைச் சேர்ந்த பாலமுருகன், சென்னையைச் சேர்ந்த அப்துல்கரீம் என்பதும், 14.65 கிலோ கேட்டமைன் என்ற போதை மருந்தை சென்னையிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

Drugs katamine seized in chennai - arrest 2

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கடத்தவிருந்த கேட்டமனையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 1 கோடி ரூபாய் எனகூறப்படுகிறது. இக்கடத்தல் தொடர்பாக மேலும் ஒருவரை போதை மருந்து தடுப்பு போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+