For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியின் அறிவிப்பை வரவேற்கிறேன், ஆனால் அதை ஜெ.வே செய்தால் நன்றாக இருக்கும்: ஈ.வி.கே.எஸ்.

By Siva
Google Oneindia Tamil News

திருச்சி: திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளதை வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அக்கட்சி தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பை தி.க. தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

Elangovan appreciates Karunanidhi

இந்நிலையில் கருணாநிதியின் அறிவிப்பை வரவேற்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற கருணாநிதியின் அறிவிப்பை வரவேற்கிறேன். ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மகிழ்ச்சி அளிக்கும் என்றார்.

English summary
TNCC president EVKS Elangovan appreciated DMK supremo Karunanidhi's decision to implement prohibiton of liquor in TN if his party comes to power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X