நாடு முழுவதும் ஷெல் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு!
நாடு முழுவதும் ஷெல் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடு முழுவதும் ஷெல் நிறுவனத்தின் 300க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தினர். சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
போலி பண பரிவர்த்தனை உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவதாக வந்த புகார் எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும் ஷெல் நிறுவனத்தின 300க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இந்நிறுவனங்களில் போலி கணக்கில் பண பரிமாற்றம் நடந்துள்ளதாக இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது. சென்னையில் ஷெல் நிறுவனத்தின் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நாடு முழுவதும் 303 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications