காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஈரோட்டில் பேரணி: 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஈரோட்டில் பேரணி நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஈரோட்டில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடை அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது வைராபாளையம் கவாரி ஆற்றின் கரையில் தொடங்கியது. இந்த பேரணியின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் எழுப்பபட்டன. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற வாகன பேரணியானது ரயில் நிலையம் அருகே நிறைவடைந்தது.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications