காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஈரோட்டில் பேரணி: 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஈரோட்டில் பேரணி நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஈரோட்டில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடை அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது வைராபாளையம் கவாரி ஆற்றின் கரையில் தொடங்கியது. இந்த பேரணியின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் எழுப்பபட்டன. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற வாகன பேரணியானது ரயில் நிலையம் அருகே நிறைவடைந்தது.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications