ஈரோட்டில் 2 கல்லூரிகளில் பொறியியல் விண்ணப்பங்கள் விநியோகம்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சிக்கய்யநாயக்கர் கல்லூரியிலும், சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப மனுக்கள் வழங்கப்படுகிறது.
தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் நாள் என்பதால் விண்ணப்ப மனுக்களை வாங்குவதற்கு மாணவ-மாணவிகள் அதிகம் வரவில்லையாம்.
எனினும், நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி எவ்வளவு மார்க் பெற்று உள்ளோம் என்பதை தெரிந்து கொண்ட பிறகு பொறியியல் விண்ணப்ப மனுக்கள் விற்பனை சூடு பிடிக்கும் என்றும் கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications