ஈரோட்டில் 2 கல்லூரிகளில் பொறியியல் விண்ணப்பங்கள் விநியோகம்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சிக்கய்யநாயக்கர் கல்லூரியிலும், சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப மனுக்கள் வழங்கப்படுகிறது.
தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் நாள் என்பதால் விண்ணப்ப மனுக்களை வாங்குவதற்கு மாணவ-மாணவிகள் அதிகம் வரவில்லையாம்.
எனினும், நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி எவ்வளவு மார்க் பெற்று உள்ளோம் என்பதை தெரிந்து கொண்ட பிறகு பொறியியல் விண்ணப்ப மனுக்கள் விற்பனை சூடு பிடிக்கும் என்றும் கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications