கோவை தனியார் மருத்துவமனையில் முதல்வருக்கு கண் பரிசோதனை
கோவை தனியார் மருத்துவமனையில் முதல்வருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை தனியார் மருத்துவமனையில் முதல்வருக்கு கண் பரிசோதனை நடைபெற்றது.
கண் பரிசோதனை செய்து கொள்வதற்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். அப்போது அவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வமும் கோவை அருகே உள்ள வைத்தியசாலையில் கடந்த ஜூன் மாதம் புத்துணர்வு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சென்னையில் சிகிச்சை மேற்கொள்ளாமல் கோவை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications