முதல்வருக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி.. காவிரி உரிமை மீட்புக் குழு தலைவர் மணியரசன் கைது!
மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமிக்கு கருப்புக்கொடி காட்டிய பெ. மணியரசன் உள்ளிட்டோர் கைதானார்கள்.
திருவாரூர் : காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளித்ததை கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியில் மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளித்தள்ளதாக குற்றம்சாட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முதல்வர் பழனிசாமிக்கு விவசாய சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ள அமைச்சர்கள் தங்கியுள்ள விடுதி அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவிற்கு அணை கட்ட எப்படி அனுமதி அளித்தது அரசு. இது விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும் விஷயம் என்று காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்தார்.
போராட்டத்தின் நடுவே சாலையில் அமர்ந்து போராட முயன்ற மணியரசனை போலுசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதே பன்று கருப்புக்கொடி காட்ட முயன்ற மேலும் சில விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications