துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் கலைந்து செல்ல மாட்டோம்... தீர்க்கமாக போராடிய குமரி மீனவர்கள்!
துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் மீட்கப்படும் வரை வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்து போராடினர்.
Recommended Video

குழித்துறை : துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் மீட்கப்படும் வரை வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்து போராடினர்.
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 மாவட்ட மீனவ கிராமத்தினர் 12 மணிநேரத்துக்கும் மேலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 நாட்களாகியும் சுமார் ஆயிரம் மீனவர்களின் நிலை என்ன என்பது தெரியாத ஆதங்கத்தில் ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் மாலை 7 மணியளவில் தான் மறியல் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வரை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சஜ்ஜன்சிங் தெரிவித்தார்.
{photo-feature}
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications