பெண்கள் பாதுகாப்புக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் இவைதான்.. தமிழிசை சொல்வதை பாருங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: குற்றச் சம்பவங்களை எளிதில் கண்டறியும் வகையிலும், தடுக்கும் வகையிலும் சிசிடிவி கேமராக்கள் அதிக இடங்களில் பொருத்தப்பட வேண்டும் என பாஜக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செயல்படுத்த வேண்டும்.
மேலும் காவலர்களின் ரோந்து பணிகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். பிரச்சனைகள் ஏற்படுத்துவதை கண்டறியும் வகையில் சிசிடிவி கேமராக்கள் அதிக இடங்களில் பொருத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications