மிகப் பெரிய கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது தமிழகத்தில் இதுவே முதல் முறை! #Moulivakkam
சென்னை மவுலிவாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றால் கட்டப்பட்ட 11 அடுக்குமாடி கட்டடம் இன்று தகர்க்கக்கப்பட்டது,
சென்னை: சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்று கட்டிய 11 அடுக்குமாடி கட்டடம் கடந்த 2014ஆம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதில் கூலித் தொழிலாளர்கள் உட்பட 69 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து அந்த வளாகத்தில் இருந்த மற்றொரு கட்டத்தை இடிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து திருப்பூரை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று 11 அடுக்குகளை கொண்டு கம்பீரமாக நின்றிருந்த கட்டடத்தை 3 விநாடிகளில் தரை மட்டமாக்கியது.

தமிழகத்திலேயே இதுவரை இடிக்கப்பட்ட கட்டடங்களிலேயே இதுவே மிகப்பெரியது என கூறப்படுகிறது. இதற்கு முன்கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழும் நிலையில் இருக்கும் 2 ஆயிரத்து 500 பள்ளிக் கட்டடங்களை இடிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக உயரமான கட்டடம் ஒன்று இடிக்கப்பட்டதால் மவுலிவாக்கம் பகுதி மக்கள் அதனை காண திரண்டிருந்தனர். அதேநேரத்தில் தனியார் தொலைக்காட்சிகளும் இதனை நேரடி ஒளிபரப்பு செய்தன. ஆனால் கட்டடத்தை இடிப்பதில் தாமதமானதால் இருள் சூழ்ந்து கட்டடம் தகர்க்கப்படுவதை காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications