உவரி ஆலய சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி: சோகத்தில் கிராம மக்கள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள உவரியில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா சப்பர பவனியில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சந்தோசத்துடன் தொடங்கிய திருவிழா கண்ணீருடன் முடிவடைந்தததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications