உவரி ஆலய சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி: சோகத்தில் கிராம மக்கள் - வீடியோ

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள உவரியில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா சப்பர பவனியில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சந்தோசத்துடன் தொடங்கிய திருவிழா கண்ணீருடன் முடிவடைந்தததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+