தென்காசியில் 3 வயது சிறுமி மர்ம காய்ச்சலுக்கு மரணம்
நெல்லை மாவட்டம் தென்காசியில் 3வது பெண் குழந்தை மர்ம காய்ச்சலுக்கு மரணமடைந்த சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் மரணமடைந்து வரும் நிலையில் தென்காசியில் மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளார்.
தென்காசி நகராட்சிக்குட்பட்ட 29 வதுவார்டு புதுமனை 5ஆம் தெருவில் வசித்து வருபவர் அபுல்ஹசன் சாதலி. இவரது 3 வயது பெண் குழந்தை பாத்திமா ஆக்கிபா இன்று மர்ம காய்ச்சலால் மரணமடைந்தார்.

இதேபோல அறந்தாங்கி அருகே 12 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 6 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.
More From
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications