For Quick Alerts
For Daily Alerts
Just In
இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு 6 கிலோ தங்கம் கடத்தல்... அதிரடியாகப் பிடித்த அதிகாரிகள்: வீடியோ
இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு கடல்வழியாக 6 கிலோ தங்கம் கடத்தியவர்களை சுங்க இலாக அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர்.
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் ராமேஸ்வரம் கடல் பகுதிக்குச் சென்று கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு ராமேஸ்வரம் கடல் வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் அங்கு அதிரடியாகச் சென்றனர்.
அப்போது இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், இந்தக் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
English summary
Custom officials recovered 60 kg gold when it abducted from Srilanka. Two persons arrested and police having inquiry with them.
Story first published: Friday, June 2, 2017, 18:58 [IST]