கோவிலில் வழிபாடு விவகாரத்தில் இரட்டை நிலை ஏன்?... ஸ்டாலினுக்கு எச். ராஜா கேள்வி
தன் மனைவி கோவிலுக்கு செல்லும் பழக்கத்தில் ஒரு நிலை, 2004ல் திமுக கூட்டத்தில் நடந்ததில் ஒரு நிலை என ஸ்டாலின் இரட்டை நிலை கடைபிடிப்பது ஏன் என்று எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : தன் மனைவி கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கைவிடனுமென்று கூறுவது அடக்குமுறை என்கிறார் ஸ்டாலின். ரொம்ப சரி. அப்படியானால் 2004 ல் புதுக்கோட்டை கூட்டத்தில் பொட்டு வைத்திருப்பவர்கள் அதை அழிக்க வேண்டும். இல்லையேல் பின்னால் போகவேண்டும் என்று இவரே சொன்னது அடக்குமுறை இல்லையா. இரட்டை நிலையை கடைபிடிப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் தன் மனைவி கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கைவிடனுமென்று கூறுவது அடக்குமுறை என்கிறார் ஸ்டாலின். ஸ்டாலினின் இந்த வாதம் ரொம்ப சரியானதே.
தன் மனைவி கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கைவிடனுமென்று கூறுவது அடக்குமுறை என்கிறார் ஸ்டாலின். ரொம்ப சரி. அப்படியானால் 2004 ல் புதுக்கோட்டை கூட்டத்தில் பொட்டு வைத்திருப்பவர்கள் அதை அழிக்க வேண்டும். இல்லையேல் பின்னால் போகவேண்டும் என்று இவரே சொன்னது அடக்குமுறை இல்லையா. இரட்டை நிலை?
— H Raja (@HRajaBJP) January 28, 2018
அப்படியானால் 2004 ல் புதுக்கோட்டை கூட்டத்தில் பொட்டு வைத்திருப்பவர்கள் அதை அழிக்க வேண்டும். இல்லையேல் பின்னால் போகவேண்டும் என்று இவரே சொன்னது அடக்குமுறை இல்லையா. ஏன் இந்த இரட்டை நிலை என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications