குற்றால அருவிகளில் அதிகாலையில் திடீர் வெள்ள பெருக்கு
குற்றாலம்: குற்றால அருவிகளில் இன்று அதிகாலையில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வங்கக் கடல் புயல் காரணமாகவும், வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும் வடமாவட்டங்களில் மட்டுமின்றி தென் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துவருகிறது.
இம்மழையின் காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழைபெய்து வருவதால் இப்பகுதியில் உள்ள நீர்த் தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டிய குற்றால அருவிகளில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தண்ணீரின் அளவு அதிகரித்து செம்மண் நிறத்தில் வெள்ளம் பாதுகாப்பு வளையத்தை தண்டி கொட்டவே அங்குள்ள வியாபாரிகள் ஐயப்ப பக்தர்களை குளிக்க செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.

இருப்பினும் சிலர் அதையும் மீறி பாதுகாப்பு வளையம் அருகேயுள்ள பகுதியில் ஓரமாக நின்று குளித்து சென்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அருவிகள் அருகே கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications