கனமழை... சென்னை, காஞ்சி, கடலூர், புதுவையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் தொடரும் விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரலாறு காணாத கனமழை வெள்ளத்தில் சிக்கி சிதிலமடைந்து கிடக்கும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 வார காலமாக இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஏரி, குளங்கள், கால்வாய்கள் நிரம்பி வெள்ளமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

Heavy rain wreaks havoc in 3 dist schools, colleges remain shut

இதனால் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது கல்வி நிறுவனங்களையும் பாடாய்படுத்தியுள்ளது. இன்னமும் அதிக கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 வார காலமாக வட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாளையும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரியிலும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+