For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய ஹைகோர்ட் தடை

விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது.

High Court has banned specification of buildings built in violation of the rules

வழக்கை விசாரித்த நீதிபதிகள் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய தடை விதித்தனர். விதிமீறிய கட்டடங்களை வரன்முறை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
The Chennai High Court has banned specification of buildings built in violation of the rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X