விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய ஹைகோர்ட் தடை
விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய தடை விதித்தனர். விதிமீறிய கட்டடங்களை வரன்முறை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
More From
-
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications