Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய ஹைகோர்ட் தடை

விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது.

High Court has banned specification of buildings built in violation of the rules

வழக்கை விசாரித்த நீதிபதிகள் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய தடை விதித்தனர். விதிமீறிய கட்டடங்களை வரன்முறை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+