Breaking News: சரணடைந்தவரை நீதிமன்றத்துக்குள் நுழைந்து கைது செய்வதா? ஹைகோர்ட் கடும் கண்டனம்
ராமேஸ்வரத்தில் தோண்ட தோண்ட துப்பாக்கி குவியலின் பின்னணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: திருப்பூரில் வழக்கு ஒன்றில் சரணடைய சென்றவரை நீதிமன்றத்துக்குள் நுழைந்து போலீசார் கைது செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தங்கச்சி மடம் மீனவர்கள் குடியிருப்பில் மீனவர் எடிசன், கழிவுநீர் தொட்டிக்காக பள்ளம் தோண்டும் ஏராளமான பெட்டிகளில் பழைய தோட்டாக்கள், துப்பாக்கிகள் என கண்டெடுக்கப்பட்டன.
இவை கடந்த 1983-ஆம் ஆண்டு விடுதலை புலிகள் ராமேஸ்வரத்தில் முகாமிட்டிருந்தபோது கடற்கரை பகுதியில் புதைத்து வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து
தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலா? என்பது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும்
தமிழகம் கொதிநிலையில் இருக்கிறதி- சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரிப்பு-ஸ்டாலின்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது- சட்டசபையில் ஸ்டாலின்
நாடு முழுவதும் நடைபெறக்கூடிய போராட்டங்களில் 15% தமிழகத்தில் நடக்கிறது
சட்டசபையில் வெளியிடப்பட்ட அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸ் பலப்பிரயோகம் செய்வது தமிழகத்தில் குறைவு
இந்திய அளவில் தமிழகத்தில் 0.5% மட்டுமே பலப்பிரயோகம் நடக்கிறது
இயக்குநர் அமீரின் "அச்சமில்லை" படவிழாவில் சர்ச்சைக்குரிய வகையில் வளர்மதி பேசியதாக புகார்
சேலம் சிறையில் வளர்மதியை சந்தித்து கைது உத்தரவை அளித்தது சென்னை போலீஸ்
8 வழிச்சாலைக்காக போராட்டம் நடத்திய வளர்மதி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்
படவிழா வழக்கில் வளர்மதியை சென்னை கொண்டு வந்து 28-ஆம் தேதி ஆஜர் செய்ய முடிவு
அவசர நிலை காலத்தில் ஒவ்வொருவரும் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்தனர்- மோடி
புதிய இந்தியா உதயமாகிக் கொண்டிருக்கிறது
முதலீட்டாளர்களுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது- மோடி
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
மசோதாவில் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கக் கூடிய அம்சங்கள் உள்ளன- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழக அரசால் அண்டை மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்குதல், பராமரித்தல் பிரச்சினை வரும்
மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் மசோதா கொண்டு வர வேண்டும்
பிரதமருக்கு அருகில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட யாரும் வரக் கூடாது
எப்போதும் விழிப்புடன் இருக்க மாநில காவல் துறை தலைவர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
பொதுக் கூட்டத்தில் ராஜீவ் காந்தியை போல் மோடியை படுகொலை செய்ய மாவோயிஸ்ட் திட்டம்