கமல் தெருக்கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும்.. ஜெயக்குமார் காட்டம்!
நடிகர் கமல் தெருக்கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் கமல் தெருக்கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை சின்ன நீலாங்கரையில் அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கினார். மேலும் நாட்டுப்படகு, மீனவர்களுக்கு கண்ணாடி நாரிழை, படகு உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் என்னை பி.ஆர்.ஓ என்று கமல் சொன்னதில் சந்தோஷம் தான், மக்களிடம் அரசின் பணிகளை எடுத்து சொல்லும் உன்னதமான பணி அது என்றார்.
மேலும் நடிகர் கமல் தெருக்கோடியில் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications