உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த உடனே நீதி கேட்டு பயணம் தொடங்குவேன்: ஓ.பன்னீர்செல்வம்
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நீதி கேட்டு மக்களை சந்திக்கும், எனது பயணம் தொடங்கும் என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை: டிவி சேனல் பிரத்யேக பேட்டியில் அவர் கூறியதாவது: மே 14க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. எனவே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நீதி கேட்டு மக்களை சந்திக்கும், எனது பயணம் தொடங்கும்.
செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு அரசியல் சூழல் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டுள்ளது. கட்சியிலும் ஆட்சியிலும், மக்களின் எண்ணங்களுக்கு மாற்றாக பல மாற்றங்கள் நடந்துள்ளது. மக்கள்தான் ஒரு நாட்டின் எஜமானர்கள். எனவே அவர்களை சந்தித்து நீதி கேட்கும் பயணத்தை தொடங்க உள்ளேன்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றிருந்தாலும், அவர் எந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார் என்பது, அவருக்கு வாக்களித்த எம்.எல்.ஏக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றாகவே தெரியும். ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இருக்க கூடாது என்பதே எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கை. இந்த கொள்கை தற்போது சிதைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சி மீதும், கட்சி மீதும் மக்கள் அதிருப்தியிலுள்ளனர். இது வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications