சென்னை மக்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர், கடற்படை படகுகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெள்ளத்தால் மூழ்கிய, மக்களை காப்பாற்ற ராணுவத்தை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
சென்னையில், வெள்ள சேதம் கைமீறிப்போனதால், ராணுவம் மீட்பு பணியில் இறங்கியுள்ளது. மொத்தம் 4 ராணுவ ஹெலிகாப்டர்கள், மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
#ChennaiFloods Army has been deployed Chennai Army Helpline; 9840295100 Please spread this information. pic.twitter.com/Qp7Qwtb4KX
— Perfect Foundation (@PerfectFdn) December 2, 2015 படகுகளை கொண்டு மீட்கும் பணியில் கடற்படை கைகோர்த்துள்ளது. 100க்கும் மேற்பட்ட படகுகள் மூலமும் மீட்பு பணி நடந்து வருகிறது.
Army rescue operations continue #ChennaiFloods (pic source: Indian Army) pic.twitter.com/cwA867yKhP
— ANI (@ANI_news) December 2, 2015 இந்த கடற்படை உதவி தேவைப்படும் மக்கள், 044-25394240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications