சென்னை மக்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர், கடற்படை படகுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளத்தால் மூழ்கிய, மக்களை காப்பாற்ற ராணுவத்தை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டுவருகின்றன.

சென்னையில், வெள்ள சேதம் கைமீறிப்போனதால், ராணுவம் மீட்பு பணியில் இறங்கியுள்ளது. மொத்தம் 4 ராணுவ ஹெலிகாப்டர்கள், மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

படகுகளை கொண்டு மீட்கும் பணியில் கடற்படை கைகோர்த்துள்ளது. 100க்கும் மேற்பட்ட படகுகள் மூலமும் மீட்பு பணி நடந்து வருகிறது.

இந்த கடற்படை உதவி தேவைப்படும் மக்கள், 044-25394240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+