ஜெ. மரணத்தில் உள்ள உண்மை வெளிச்சத்திற்கு வரும்: மாஜி அமைச்சர் பொன்முடி வரவேற்பு
விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிவரும் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை: விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிவரும் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகவுள்ள நிலையில் அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகாமலே உள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள் சசிகலா குடும்பத்தினர்தான் ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதற்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலில் நீதி விசாரணை கோரியது திமுகதான் என்றும் அவர் கூறினார்.
மேலும் விசாரணை உண்மையான முறையில் நடுநிலையோடு நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். விசாரணை கமிஷன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிச்சத்திற்கு வரும் என நம்புவதாகவும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications