ஜெ. மரணத்தில் உள்ள உண்மை வெளிச்சத்திற்கு வரும்: மாஜி அமைச்சர் பொன்முடி வரவேற்பு
விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிவரும் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை: விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிவரும் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகவுள்ள நிலையில் அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகாமலே உள்ளது. இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள் சசிகலா குடும்பத்தினர்தான் ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதற்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலில் நீதி விசாரணை கோரியது திமுகதான் என்றும் அவர் கூறினார்.
மேலும் விசாரணை உண்மையான முறையில் நடுநிலையோடு நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். விசாரணை கமிஷன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை வெளிச்சத்திற்கு வரும் என நம்புவதாகவும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications