ஜெயலலிதா மறைவு.. தமிழகத்தில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு.. அரசு நிகழ்ச்சிகள் ரத்து

ஜெயலலிதா இறந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் 7 நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

It is 7 days state mourning in Tamilnadu as Jayallitha is no more

அண்ணா, எம்ஜிஆரை தொடர்ந்து, தமிழகத்தில் முதல்வராக பதவி வகித்தபோதே மரணமடைந்த 3வது நபர் என்ற பெயரை பெற்றுள்ளார் ஜெயலலிதா. திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து தமிழகத்தில் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள், விழாக்கள் எதுவும் நடைபெறாது. தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+