For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு செய்ய கூடாது: இல. கணேசன் பரபரப்பு பேட்டி

By Veera Kumar
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: ஜெயலலிதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கூடாது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தெரிவித்தார்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் கூட்டல் பிழை இருப்பதாக சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா தெரிவித்தார். சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவும் அவர் அரசுக்கு சிபாரிசு செய்துள்ளார்.

Jaya case: BJP leader Ganeshan says, Karnataka will not go for an appeal

இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன் கூறுகையில், "ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு மிகுந்த அக்கறை காட்டுவது ஏன் என்பது புரியவில்லை. இந்த வழக்கில் கர்நாடக அரசு அப்பீல் செய்ய கூடாது.

ஹைகோர்ட் தீர்ப்பில் தவறு இருப்பது தெரியவந்தால், சுப்ரீம்கோர்ட் தானாக முன்வந்து (சுமூட்டோ) வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும். அவ்வாறு விசாரித்துக்கொள்ளட்டும்" என்று இல.கணேசன் தெரிவித்தார்.

English summary
BJP leader Ganeshan says, Karnataka will not go for an appeal in Jayalalitha asset case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X