தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சிக்காமல் அடக்கி வாசித்த ஜெ..
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதா, தனது பிரசாரத்தில், எதிர்கட்சிகளையும், எதிர்க்கட்சித் தலைவர்களின் செயல்பாடுகளையும் ஒரு பிடி, பிடிப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர், தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, காங்கிரஸ் என, எந்த கட்சியையும், கட்சித் தலைவர்களையும் விமர்சிக்கவில்லை.

தன்னை எதிர்த்து போட்டியிடும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைக் கூட விமர்சிக்காமல், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தன்னை பாராட்டி பேசியதை மட்டும் சுட்டிக்காட்டினார்.
அதே நேரம், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை மட்டும் பட்டியலிட்டு ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.

ஜெயலலிதாவின் இந்த பிரச்சாரம் அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, ஆர்.கே.நகர் தொகுதி மக்களையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.
More From
-
இலங்கையில் சம்பவம் செய்த அதானி குழுமம்! ஓராண்டில் நடந்த பிரமாண்ட சாதனை! -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications