தோல்வி பயம் காரணமாகவே திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது: ஜெயலலிதா- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது என்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். தோல்வி பயம் காரணமாகவே திமுகவினர் பொய்யான தகவலைக் கூறி பிரச்சாரம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications