ஓபிஎஸ் சம்பந்தி செல்லப்பாண்டியனின் அடிஷனல் அட்வகேட் ஜெனரல் பதவி அதிரடியாக பறிப்பு
சென்னை: நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சம்பந்தி செல்லப்பாண்டியனிடம் இருந்து அடிஷனல் அட்வகேட் ஜெனரல் பதவி அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஓ. பன்னீர்செல்வம் கை ஓங்கியிருந்தது. இதனால் கோவில்பட்டி வழக்கறிஞரான மகளின் மாமனார் செல்லப்பாண்டியனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அடிஷனல் அட்வகேட் ஜெனரல் பதவியை வழங்கினார் ஓபிஎஸ்.

கடந்த ஆட்சிக் காலத்தின் முடிவில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதா செக் வைக்க தொடங்கினார். அதன் பின்னர் அவருக்கு எல்லாமும் இறங்குமுகம்தான்... சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற போதும் நிதித்துறை அமைச்சர் பதவி மட்டுமே கிடைத்தது. இம்முறை பொதுப்பணித்துறை இலாகா கொடுக்கப்படவில்லை.
அதேபோல் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலரும் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டனர். இந்த நிலையில்தான் ஓபிஎஸ்-ன் சம்பந்தியான செல்லப்பாண்டியனிடம் அதிமுக தலைமை ராஜினாமா கடிதம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் பன்னீர்செல்வம் நியமித்த அரசு வழக்கறிஞர்கள் சிலரது பதவியும் பறிக்கப்பட்டுள்ளது,.
-
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications