மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுள்ளது- ஹாசினி வழக்கில் நீதிபதிகள்
மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுவிட்டது என்று ஹாசினி வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
Recommended Video

சென்னை: மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுவிட்டது என்று ஹாசினி வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் தஷ்வந்த். மென்பொறியாளரான இவர் மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை கொன்று உடலை எரித்தார் தஷ்வந்த். அவருக்கு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்தது.

மொட்டு மலராகும்
இதை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் செங்கல்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அப்போது நீதிபதிகள் விமலா மற்றும் ராமதிலகம் ஆகியோர் தங்கள்து தீர்ப்பில் கூறுகையில், மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுவிட்டது.

சரியானது
தஷ்வந்த செய்த குற்றத்தை விட அதை செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணம் கொடூரமானது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தூக்கு தண்டனையே சரியானது.

தூக்குத் தண்டனை
தஷ்வந்த் தூக்குக் கயிற்றில் தொங்கும் கடைசி நொடி காமத்துக்கான கடைசி நொடியாக இருக்க வேண்டும். தஷ்வந்த் செய்த குற்றத்துக்கு தூக்கு தண்டனையை தவிர வேறு தண்டனை ஈடாகாது.

திருமண வாழ்க்கை
நிரபராதியை தண்டிப்பது தவறு. அதேபோல் குற்றவாளியை தண்டிக்காமல் விடுவது அநீதி ஆகும். பாலியல் திருமண வாழ்க்கையிலும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

பாதுகாப்பு இல்லாத..
மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குழந்தை பருவத்தை அனுபவிக்க அரசியல் சாசனம் உரிமை தந்துள்ளது. கொடூரத்தின் வலியை நீதிமன்றத்தின் வார்த்தைகளால் ஈடு செய்ய முடியாது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது என்று தெரிவித்தனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications