அனிதா மரணத்தால் கண்ணீருடன் கோபமும் வருகிறது... நடிகர் கமல்ஹாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அனிதாவின் மரணத்தால் வரும் கண்ணீருடன் கோபமும் வருகிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:

அனிதாவின் மரணத்தால் வரும் கண்ணீருடன் கோபமும் வருகிறது. மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் மாணவர்கள் மனம் தளர வேண்டாம்.
மாணவர்கள் இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டாம். இந்த நேரம் எமது நற்பணி இயக்கத்தவர் அரியலூர் சென்றிருப்பார்கள்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
முன்னதாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கதூ.












Click it and Unblock the Notifications