அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும்... "ஆண்டவர்" அழைக்கிறார்
நம்மவர் மீனவர் சந்திப்பை தொடர்ந்து நம்மவர் பத்திரிகையாளர் சந்திப்பை கமல் நடத்தவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மீனவர்களை சந்தித்த கமல்- வீடியோ
ராமேஸ்வரம்: அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் தனது வேண்டுகோள் என்று கமல் தெரிவித்தார்.
கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய கமல் நம்மவர் என்ற மீனவர் சந்திப்பை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து அவர் நம்மவர் என்ற பெயரில் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினார். அப்போது அவர் பேசியபோது, அரசியலுக்கு தொழில் என்பது முக்கியம் அல்ல.
அரசியலில் அன்று வழக்கறிஞர்கள்தான் அதிகமாக இருந்தனர். அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.
இறுதி ஊர்வலங்களில் நான் பங்கேற்கும் வழக்கம் இல்லை. அதனால்தான் கலாமின் இறுதி ஊர்வலத்தில் நான் பங்கேற்கவில்லை என்றார் கமல்.
தமிழகமே உற்று நோக்கும் வகையில் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை கமல் தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications