For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயேந்திரர் உடலுக்கு காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் அஞ்சலி

மறைந்த காஞ்சி சங்கரமட மடாதிபதி ஜெயேந்திரருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் | Oneindia Tamil

    காஞ்சிபுரம்: மறைந்த காஞ்சி சங்கரமட மடாதிபதி ஜெயேந்திரருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயந்திர சரஸ்வதி மூச்சு திணறல் காரணமாக சங்கர மடத்துக்கான சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

    Kancheepuram collector Ponnaiya paid tribute to Jayendrar saraswathi

    ஜெயந்திரரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆதினங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு பக்தர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் சென்று ஜெயேந்திரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    English summary
    Kancheepuram collector Ponnaiya paid tribute to Jayedrar saraswathi. Jayendra saraswathi passes away today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X