கரகாட்டக்கார மோகனாம்பாளிடம் 3 மணி நேரம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை
Subscribe to Oneindia Tamil

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.
வேலூரைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் மோகனாம்பாளின் வீட்டில் இருந்து பல லட்சம் பணம் மற்றும் 73 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 9ஆம் தேதி அன்று மோகனாம்பாள் மற்றும் அவரது அக்கா நிர்மலா ஆகியோர் வேலூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
விசாரணைக்குப்பின் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோகனாம்பாள், நிர்மலா ஆகியோரிடம் மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் திடீரென நேற்று விசாரணை நடத்தினர்.
5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதில் மோகனாம்பாள், நிர்மலா ஆகியோரை தனித்தனியே விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்களை மோகனாம்பாள் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
More From
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications