Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Breaking News: கபினி அணையிலிருந்து வினாடிக்கு 15000 கனஅடி நீர் திறப்பு

திருவள்ளூரில் பதுங்கியிருந்த சென்னை ரவுடிகள் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கபினியிலிருந்து காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 15,000 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்துள்ளது. முன்னதாக அணைக்கு நீர் வரத்து குறைவாக இருந்ததால் வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது நீர் திறப்பு அளவு 15,000 அடியாக அதிகரித்துள்ளது.

Karnataka Government releases 15000 cubic feet from Kabini Dam

Jul 07, 2018, 5:48 pm IST

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவு

நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை

Jul 07, 2018, 4:38 pm IST

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு அதிமுக எதிர்ப்பு

டெல்லியில் மத்திய சட்ட ஆணையம் கூட்டத்தில் பங்கேற்ற தம்பிதுரை தகவல்

2024ல் வேண்டுமானால் ஒருங்கிணைந்த தேர்தலை நடத்தட்டும்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 ஆண்டுகாலம் எங்களுக்கு அவகாசம் தேவை-தம்பிதுரை

Jul 07, 2018, 4:12 pm IST

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பொதுமக்கள் பலி

16 வயது சிறுமி உட்பட 3 பேர் கொல்லப்பட்ட பரிதாபம்

Jul 07, 2018, 4:03 pm IST

ராகுல் பிராமணப் பெண்ணை திருமணம் செய்தால் பிரதமராகும் வாய்ப்பு உண்டு- தெலுங்கு தேசம் எம்பி

உ.பி.யில் ஏராளமான பிராமணப் பெண்கள் உள்ளனர் - தெலுங்கு தேசம் எம்பி ஜே.சி, திவாகர் ரெட்டி

Jul 07, 2018, 2:11 pm IST

அரூரில் விவசாயிகளை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கைது

8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை போராட தூண்டியதாக கைது

Jul 07, 2018, 1:40 pm IST

கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து 15,000 கனஅடி நீர் திறப்பு

கபினி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக அதிகரிப்பு

Jul 07, 2018, 1:19 pm IST

சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் சசி தரூருக்கு ஜாமீன்

முன்ஜாமீனை ஜாமீனாக மாற்றி உத்தரவிட்டது டெல்லி நீதிமன்றம்

Jul 07, 2018, 12:58 pm IST

போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டாஸ்

போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டர் சட்டம்

Jul 07, 2018, 11:29 am IST

நான் அரசியலில்தான் இருக்கிறேன்- பிரகாஷ்ராஜ்

தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது- பிரகாஷ்ராஜ்

Jul 07, 2018, 10:48 am IST

2024ல் ஒரே நேரத்தில் சட்டமன்றம், மக்களவைக்கு மத்திய அரசு தேர்தல் நடத்தினால் அதிமுக ஏற்கும்

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி

ஒரே நேரத்தில் தேர்தல் விவகாரத்தில் ஜெயலலிதாவின் கொள்கையையே கடைபிடிக்கிறோம் -ஜெயக்குமார்

திரைப்படத்துறையினர் லாப நோக்கமின்றி சமுதாயத்துக்காக செயல்பட வேண்டும் - ஜெயக்குமார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+