For Daily Alerts
Just In
இது யாருக்கென்று புரிகிறதா.. இவர் யாரைச் சொல்கிறார்... தெரிகிறதா...?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ்புக் பக்கத்தில் இடம் பெற்றுள்ள லேட்டஸ்ட் புகைப்படத் தத்துவம் இது.
"ஆசைகள் சிறகாகலாம். அதற்காகக் கால்களை இழந்து விட்டுப் பறந்தால், பிறகு பூமிக்குத் திரும்ப முடியாது"
இதுதான் கருணாநிதியின் லேட்டஸ்ட் புகைப்படத் தத்துவம்.
இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே என்பதுதான் இதன் அர்த்தம்.
கருணாநிதி யாரைச் சொல்கிறார், யாருக்குச் சொல்கிறார், யாருக்காக சொல்லியுள்ளார் என்று உங்களுக்குப் புரிகிறதா....??
திமுகவில் தற்போது நடப்பதை கூட்டிக் கழித்துப் பாருங்கள்.. புரியும்!
Comments
English summary
DMK Chief Karunanidhi's latest photo caption has created some curiosity.
Story first published: Tuesday, January 6, 2015, 13:18 [IST]