திருமலை நாயக்கரின் 433வது பிறந்தநாள்: முதல் முறையாக இன்று அரசு விழாவாக கொண்டாட்டம்
மதுரை: திருமலை நாயக்கரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
கட்டடக் கலையில் மதுரையை சிறந்த நகராக்கிய பெருமை மன்னர் திருமலை நாயக்கரையே சாரும். இன்று அவரது 433வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு முதல் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். மேலும், 1584ம் ஆண்டு தைப்பூச நாளில் திருமலை நாயக்கர் பிறந்தார் என்று கூறப்படுகிறது. எனவே, தைப்பூச திருநாளான இன்று திருமலை நாயக்கர் பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று திருமலை நாயக்கர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜூ, சின்னய்யா, ரமணா ஆகியோர் மதுரை சென்று, அங்கு திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
மதுரை ஆட்சியர் வீரராகவராவ், மேயர் ராஜன் செல்லப்பாவும் மரியாதை செலுத்தினர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications