திண்டுக்கல்லில் கரைவேட்டிகள், போலீஸ் அதிகாரிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டிய மக்கள்
திண்டுக்கல்: நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து மக்கள் விரட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தமிழக அரசு வலுக்கட்டாயமாக ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிட்டது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஊருக்கு வரும் சாலைகளில் குழியை தோண்டி வைத்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அங்கு வராதபடி பார்த்துக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இது குறித்து அறிந்த கோவில்பட்டி கிராம மக்கள் வாடிவாசலை மறித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்துவது குறித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.
மக்களோ அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத அதிமுகவினர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications