நிரம்பி வழியும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை... உபரி நீர் வெளியேற்றம் - வீடியோ
கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பிவிட்டதால் உபரை நீர் வெளியேற்றப்படுகிறது. அதனால் 16 கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேஆர்பி அணை முழு கொள்ளளவையும் எட்டியுள்ளதால் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. அதனையொட்டி, 16 கிராமங்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் வரலாறு காணாத அளவுக்கு வறட்சியும் தண்னீர் பஞ்சமும் நிலவி வந்தது. தற்போது தென்மேற்கு பருவ மழையால் தமிழகம் மட்டுமில்லாது கர்நாடக மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்ததால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கேஆர்பி அணையின் மொத்த கொள்ளளவான 44 அடிக்கு நீர் நிரம்பிவிட்டதால், உபரி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், நீர் வெளியேறும் பகுதியை ஒட்டியுள்ள 16 கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications