பட்டப்பகலில் பேராசிரியரிடம் சங்கிலி அறுப்பு – குடியாத்தத்தில் துணிகரம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: குடியாத்தத்தில் பட்டப்பகலில் பேராசிரியர் ஒருவரிடம் சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் ராதா. இவர் குடியாத்தம் நகரில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு பயிற்சி வகுப்பை நடத்த வருகை தந்தார்.

அப்படி வந்தவர் அந்த தனியார் கல்லூரிக்கு நடந்து செல்லும்போது பைக்கில் வந்த இரண்டு பேர் ராதாவின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க செயினை அறுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிட்டனர்.
பட்ட பகலில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த திருட்டு நடந்தது. இதுப்பற்றிகுடியாத்தம் காவல்நிலையத்தில் ராதா புகார் தந்துள்ளார்.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications