தேர்தல்.. சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... சென்னை சாலைகள் "வெறிச்"!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்று விட்டதால் சென்னையில் சாலைகள், போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்படுகின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தல் காரணமாக அனைத்து அலுவலகங்களுக்கும் திங்கட்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால், சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை மக்களுக்கு கிடைத்துள்ளது.

தேர்தல் திருவிழா...
அதோடு, வேலை, கல்வி எனப் பல்வேறு காரணங்களுக்காக வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள், தேர்தல் திருவிழாவில் கலந்து கொண்டு தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக சொந்த ஊருக்கு கிளம்பி விட்டனர்.

சிறப்பு பேருந்துகள்...
இதற்காக சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சுமார் 700க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

சாலைகள் வெறிச்...
எனவே, சென்னை சாலைகளில் இருசக்கர வாகனங்களில் மற்றும் உள்ளூர் பேருந்துகளில் கூட்டம் குறைவாகக் காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தேர்தல் ஆணையம்...
இந்தத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை நடத்திக் காட்ட தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் இம்முறை வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications