நீலகிரி, கடலூர் மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நீலகிரி: நீலகிரி, கடலூர் மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியாளர் பி.சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
தமிழக அரசு உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடப்படும் நாளன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளதற்கேற்ப, வரும் 18-ஆம் தேதி புதன்கிழமை நீலகிரி மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இதற்குப் பதிலாக 2014 ஜனவரி 4-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும். இருப்பினும், உள்ளூர் விடுமுறை நாளான 18-ஆம் தேதி புதன்கிழமை 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் மட்டும் வழக்கம்போல நடைபெறும்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதேபோல், கடலூர் மாவட்டத்தில் இன்று ஆருத்ரா தரிசனம் கொண்டாடப் பட இருப்பதால் அங்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications