Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வழக்கத்திற்கு மாறாக மழைக்காலத்தில் பரவும் மெட்ராஸ் ஐ... 3000 பேர் பாதிப்பு - புதிய வைரஸ் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன் எப்போதும் இல்லாத அளவாக இம்முறை மழைக்காலத்தில் மெட்ராஸ் ஐ அதிகளவில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஆனால், இம்முறை வழக்கத்திற்கு மாறாக மழைக்காலத்தில் மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருகிறது.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் தினமும் சராசரியாக 70 பேர் வீதம் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+