சொத்து குவிப்பு வழக்கில் ஜெ.வின் வேதா இல்லம் முடக்கமா? அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெ.வின் வேதா இல்லம் முடக்கப்பட்டுள்ளதாக என தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவான வேதா இல்லம் முடக்கப்பட்டுள்ளதா? என தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக்கி வருகிறது தமிழக அரசு. இதை எதிர்த்து முசிறியைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Madras HC notice to TN Gov on Jaya's Veda illam to become memorial case

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக்கக் கூடாது என தங்கவேலு தமது மனுவில் கூறியிருந்தார். இம்மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.

பின்னர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வேதா இல்லம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து வெள்ளிக்கிழமைக்குள் பதில் தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+