For Quick Alerts
For Daily Alerts
Just In
மதுரையில் கேட்டை உடைத்து நகைக்கடையில் துணிகர கொள்ளை - வீடியோ
மதுரையில் அடுத்தடுத்துள்ள இரண்டு நகைக்கடைகளில் கிரில் கேட்டை உடைத்து கொள்ளையர்கள் அனைத்து நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மதுரை: மதுரை ஜடாமுனித் தெருவில் அடுத்தடுத்து இரண்டு நகைக் கடைகளில் கேட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜடாமுனித் தெருவில் அடுத்தடுத்து இரண்டு நகைக் கடைகள் உள்ளன. அந்தக் கடைகளின் கிரில் கேட்டை உடைத்து, கடைக்கு உள்ளே இருந்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
Recommended Video
Robbery in jewelry Shop-Oneindia Tamil
கடையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாத காரணத்தால் நகைகளை கொள்ளையடித்தவர்கள் யாரென அடையாளம் காணமுடியவில்லை. மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைகளைக் கொள்ளையடித்தவர்களைத் தேடி வருகின்றனர்.
சமீபகாலமாக, தமிழகத்தின் மூலை முடுக்குகளில் கூட கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
Comments
English summary
In Madurai Jadamuni street, gold and silver theft at two jewellery shops and police investigating the case.
Story first published: Tuesday, July 25, 2017, 16:27 [IST]