மதுரையில் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது: வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் அதிகார அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்து வைத்து கடந்த 5 ஆண்டுகளாக மக்களை சீரழித்துவிட்டு தற்போது படிப்படியாக மதுக்கடைகளை மூடுவேன் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது தேர்தல் நாடகமே என மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி தெரிவித்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications