கொடநாடு கொலை: விபத்தில் சிக்கிய சாயனிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம்!
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சாயன் மீது டேங்கர் லாரி மோதியதை தொடர்ந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார்.
கோவை: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சாயனிடாம் கோவை மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கடந்த 24-ஆம் தேதி கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிஷன்பகதூர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமிக்கப்பட்டுள்ளார்.

கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டுள்ளனர். எஸ்டேட் நோக்கி வந்த வாகனங்கள் சோதனை சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதவியாகியிருந்தது. அதன் காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் போயஸ் கார்டன் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்பட 6 பேர் சிக்கினர். ஆனால் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் நேற்று இரவு சாலை விபத்து ஒன்றில் பலியானார் என்று போலீஸாரால் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு கேரள நபரான சாயனை போலீஸார் தேடி வரும் நிலையில் அவரும் விபத்தில் சிக்கினார். இதில் சாயனின் மனைவியும், குழந்தையும் பலியாகினர். படுகாயம் அடைந்த சாயன், ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சாயன் என்பதாலும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாலும் கோவை மருத்துவமனைக்கு நேரில் வந்த மாஜிஸ்திரேட் அவரிடம் வாக்குமூலம் பெற்றார். கொடநாடு கொலை, குறித்து வாக்குமூலமாக சாயன் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications