ஜல்லிக்கட்டை மையமாக வைத்து கலகலப்பாக வலம் வரும் "மீம்ஸ்கட்டு"
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த இருந்து வந்த தடை தற்காலிகமாக நீங்கியுள்ளதால் கிராமத்து மக்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், அதை வைத்து ஏகப்பட்ட மீம்கள் உலா வர ஆரம்பித்து விட்டன.
எந்த டாப்பிக் கிடைத்தாலும் மீம்ஸ் போட்டு, நக்கல் நையாண்டியுடன் சமூக வலைதளத்தை ஒரு கை பார்த்து விடுவது நம்மவர்களின் மரபாக மாறி விட்டது.
அந்த வகையில் தற்போது ஜல்லிக்கட்டை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் உலா வந்து கொண்டுள்ளன. பல, அதிமுக அரசை நக்கல் செய்பவையாக உள்ளன என்பதுதான் இதில் காமெடியாகும். பல கொண்டாடி மகிழ்கின்றன.

காளைகள் அம்மா என்று கத்தி மகிழ்ந்தன
மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்ததும் காளைகள் அம்மா என்று கத்தி மகிழ்ந்தனவாம்!

அங்கயும் ஸ்டிக்கர் ஒட்டிராதீங்க
"ஸ்டிக்கர்" ஒட்டப் போய் முட்டு வாங்கி வந்த மாடு பிடி "வீரரைப்" பாருங்க!

தடுத்துத்தான் பாரேன்
தடுத்துத்தான் பாரேன்.. செம சவாலா இருக்கே!

பார்ரா..!
இது நிஜமாவே நடந்து கொண்டுதான் இருக்கிறது!

இதெப்படி இருக்கு!
இதுல வர்றது மாதிரியே சொல்றதுக்கு வாய்ப்பு இல்லைன்னு மறுக்க முடியாது!












Click it and Unblock the Notifications