மேட்டூர் அணை நீர் திறப்பு நிறுத்தம் – தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: தமிழகத்தில் பாசனத்திற்காக டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்படுவதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 10, 2014 முதல் இன்று வரை 148.7 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கர்நாடகா 199 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட்டிருக்கிறது.

இந்நிலையில், மாநில அரசின் விதிமுறைகளின்படி, பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீர் ஜனவரி 28 ஆம் தேதியே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், சம்பா நெற்பயிர் சாகுபடிக்காக இன்று வரை நீட்டிக்கப்பட்டிருந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி, அணையின் முழுக்கொள்ளளவான 120 அடியில் 77.3 அடியாக நீர்நிலை இருந்தது.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications